tag:blogger.com,1999:blog-14744908.post116107127489335815..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: கவிதைக்கு மெய் அழகு...பழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-14744908.post-2482141491610448702007-08-25T16:53:00.000+05:302007-08-25T16:53:00.000+05:30//நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..அரசியல்வாத...//நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..<BR/>அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..<BR/>என<BR/>பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்<BR/>நிஜமாகவே கவலைப் படுகிறார் !!//<BR/><BR/><BR/><BR/>எங்கும் ஊழல்<BR/>கவலைப் பட்டார்<BR/>பயணச்சீட்டில்லாமல் <BR/>ரயிலில் பயணிப்பவர்!!!<BR/>சும்மா ஒரு யோசனை, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,இப்படி நச்சுன்னு சுருக்கி எழுதுங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-27107284821719184262007-08-25T15:58:00.000+05:302007-08-25T15:58:00.000+05:30மதுரையம்பதி, அமுதன், San,நன்றி!!>San, நீங்க என்ன எ...மதுரையம்பதி, அமுதன், San,<BR/><BR/>நன்றி!!<BR/><BR/><<>><BR/><BR/>San, நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியவில்லை....பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-71745176764955857062007-08-24T21:48:00.000+05:302007-08-24T21:48:00.000+05:30un thambiyai/annanai paartha pin unnai vittuvittal...un thambiyai/annanai paartha pin unnai vittuvittal ........sirippayooo...etho ezhutha kavithai alla, kaadhalum kadalai poda mattumalla, varum kanneeraikkooda vazhiyil niruthhuvathai irrukkavendam, padhi vazhiyileye vittu kevalamai oduvathai irukka koodathu.......Anonymoushttps://www.blogger.com/profile/08296009061740928672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1162288323269843702006-10-31T15:22:00.000+05:302006-10-31T15:22:00.000+05:303 ***********4 **********1 *********3 ***********<BR/>4 **********<BR/>1 *********ராம்குமார் அமுதன்https://www.blogger.com/profile/00002876876557489648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161229884498823902006-10-19T09:21:00.000+05:302006-10-19T09:21:00.000+05:30மா சிவகுமார்,//3,4//சமூக யதார்த்தங்களை மெலிதாய் இட...மா சிவகுமார்,<BR/><BR/>//3,4//<BR/><BR/>சமூக யதார்த்தங்களை மெலிதாய் இடித்துக் காட்டும் இக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருப்பதில் எமக்கு ஆச்சரியமில்லை, நன்றி :-))<BR/><BR/>***<BR/><BR/>நிலவு நண்பன்,<BR/>நன்றி.<BR/><BR/>//இறைவன் இமெயிலில் இல்லையப்பா.. உன்<BR/>.இயதத்தில் அல்லவா இருக்கின்றார் //<BR/><BR/>இறைவன் இதயத்தில் இருந்தாலும் இமெயிலில் பேசுவதுதான் மென்பொருளாளர்களான எம் வழக்கம், பழக்கம் :-))))<BR/><BR/>***<BR/><BR/>வல்லிசிம்ஹன்,<BR/>நன்றி.<BR/><BR/>//ஸ்ரீராமா@அயோத்யா.காம்.<BR/>மெயில் போடலாம். மிதிலை மாமனார் வீடு.//<BR/><BR/>ஆஹா, அற்புதமான விலாசம், யோசனை :-))) இன்றே அடுத்த மெயில் அனுப்பி விடுகிறேன்<BR/><BR/>மிதிலையின் தற்கால பெயர் என்ன, எங்கேயிருக்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்...பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161184194468613322006-10-18T20:39:00.000+05:302006-10-18T20:39:00.000+05:30கவிதை 2 எனக்கு பிடித்திருக்கின்றதுஇறைவன் இமெயிலில்...கவிதை 2 எனக்கு பிடித்திருக்கின்றது<BR/><BR/>இறைவன் இமெயிலில் இல்லையப்பா.. உன்<BR/>.இயதத்தில் அல்லவா இருக்கின்றார்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161187318433478552006-10-18T21:31:00.000+05:302006-10-18T21:31:00.000+05:303,4. ஸ்ரீராமா@அயோத்யா.காம்.மெயில் போடலாம். மிதில...3,4.<BR/> ஸ்ரீராமா@அயோத்யா.காம்.<BR/>மெயில் போடலாம். மிதிலை மாமனார் வீடு.<BR/><BR/>:-)0 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161180646175104652006-10-18T19:40:00.000+05:302006-10-18T19:40:00.000+05:303,4 அன்புடன்,மா சிவகுமார்3,4 <BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161168684688751132006-10-18T16:21:00.000+05:302006-10-18T16:21:00.000+05:30கோவி.கண்ணன்,//ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில்...கோவி.கண்ணன்,<BR/>//ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு தடுமாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..<BR/>:) //<BR/><BR/>மாற்றமோ, தடுமாற்றமோ என்று தெரிவதே தடுமாற்றமாக இருக்கிறது <BR/>எமக்கு :-))<BR/><BR/>***<BR/><BR/>தருமி,<BR/><BR/>//attendance மட்டும் போடணும்னா என்ன செய்யணும்னு சொல்லவேயில்லை. //<BR/><BR/>attendance மட்டும் போடணும்னா<BR/>வந்து இதே கேள்வியை ஒவ்வொரு இடுகையிலும் கேக்கனும் :-))<BR/><BR/>***<BR/><BR/>என்னார்,<BR/>//4. அதிலாவது மிச்சம் கொள்ளலாம் எனத்தான்.//<BR/>நிஜமாலுமே அப்படித்தானா :-) ????<BR/><BR/>//நான்கும் எனக்குப்பிடித்துள்ளது (என்னையல்ல)//<BR/>இதுக்கு என்னங்க அர்த்தம் ??பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161161360427209512006-10-18T14:19:00.000+05:302006-10-18T14:19:00.000+05:30attendance மட்டும் போடணும்னா என்ன செய்யணும்னு சொல்...attendance மட்டும் போடணும்னா என்ன செய்யணும்னு சொல்லவேயில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161165287476140442006-10-18T15:24:00.000+05:302006-10-18T15:24:00.000+05:301.கடன் அட்டை கொடுப்பவரே அவர்கள் தானே!!!2. உங்கள் ...1.கடன் அட்டை கொடுப்பவரே அவர்கள் தானே!!!<BR/>2. உங்கள் உள்ளத்தில்<BR/>3. கையில் பணம் இல்லை என்று சொல்லிக்கொண்டே வருமான வரி செலுத்தாதவர் தாங்கள் தானே. <BR/>4. அதிலாவது மிச்சம் கொள்ளலாம் எனத்தான்.<BR/>நான்கும் எனக்குப்பிடித்துள்ளது (என்னையல்ல)ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161140054311478992006-10-18T08:24:00.000+05:302006-10-18T08:24:00.000+05:30//ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்...//ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு மாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..//<BR/><BR/>ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு <B>தடு</B>மாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..<BR/>:)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161084123969500832006-10-17T16:52:00.000+05:302006-10-17T16:52:00.000+05:30நண்பர்களே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ...நண்பர்களே, வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி !!<BR/><BR/>***<BR/><BR/>ஐந்தாம் கவிதை, கடந்த கவிதை இடுகையில் வந்தது, இங்கு சிறு மாற்றத்துடன் மீள்பதியப் பட்டுள்ளது..<BR/><BR/>***<BR/><BR/>நன்மனம், <BR/>// 3 // <BR/><BR/>:-)<BR/><BR/>***<BR/><BR/>குமரன் எண்ணம்,<BR/><BR/>//3<BR/>4<BR/>-<BR/>-<BR/>1 2 5<BR/><BR/>ஹி ஹி.... //<BR/><BR/>எல்லா கவிதையும் பிடிச்சுருக்குன்னு சொல்றீங்களா, இல்ல ஒன்னும் தேரலன்னு சொல்றீங்களா :-))) ???<BR/><BR/>***<BR/><BR/>ஹரிஹரன்,<BR/><BR/>//ராமரை வெளியே தேடாமல் உட்கார்ந்து உன்னுள் இறங்கித் தேடுமய்யா!//<BR/><BR/>சரிங்க, தேட ஆரம்பிச்சுடறேன் :-))<BR/><BR/>//யோவ் ராமஜெயம்ன்னு ராமபக்தன்மாதிரி 2ல ஆக்ட் காட்டிட்டு 5 ல என்னய்யா சொல்லி இருக்க்குறீர்! ஒரே அக்கிரமமா இருக்கு! //<BR/><BR/>கவிதையில் வருவதெல்லாம் என் அனுபவமல்ல, கவிஞனுக்கு தேவை கற்பனை :-)))<BR/><BR/>***<BR/><BR/>அருகம்புல்,<BR/><BR/>//மூன்றுமே நன்றாகத்தான் இருந்தது:-))) //<BR/><BR/>மொத்தம் 5 கவிதைகளல்லவா !! மூன்றுமே என்றால் எந்த மூன்றும் ???<BR/>குழப்பறீங்களே :-))))<BR/><BR/>***<BR/><BR/>கோவி.கண்ணன், <BR/><BR/>//சரியான முகவரி !<BR/>drama@mithilai.com.in//<BR/><BR/>சரிங்க, இந்த முகவரியை முயற்சி செய்கிறேன் :-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161071873645890552006-10-17T13:27:00.000+05:302006-10-17T13:27:00.000+05:3033நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161072283859196482006-10-17T13:34:00.000+05:302006-10-17T13:34:00.000+05:3034--1 2 5ஹி ஹி....3<BR/>4<BR/>-<BR/>-<BR/>1 2 5<BR/><BR/>ஹி ஹி....senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161073186587556932006-10-17T13:49:00.000+05:302006-10-17T13:49:00.000+05:30ஸ்வாமி,இந்திரலோகம் எல்லாம் சுகவாசிகளுக்கும் உல்லாச...ஸ்வாமி,<BR/><BR/>இந்திரலோகம் எல்லாம் சுகவாசிகளுக்கும் உல்லாசப் பேர்வழிகளுக்குமான இடமய்யா!<BR/>ராமர் மாதிரியானோரை இங்கு இருப்பதாக தேடினால் திரும்பித்தானய்யா வரும் மெயிலு!<BR/><BR/>ராமரை வெளியே தேடாமல் உட்கார்ந்து உன்னுள் இறங்கித் தேடுமய்யா!<BR/><BR/><BR/>யோவ் ராமஜெயம்ன்னு ராமபக்தன்மாதிரி 2ல ஆக்ட் காட்டிட்டு 5 ல என்னய்யா சொல்லி இருக்க்குறீர்! ஒரே அக்கிரமமா இருக்கு!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1161076317890597902006-10-17T14:41:00.000+05:302006-10-17T14:41:00.000+05:30//ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!//முகவரி தவறு ! ரா...//ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!<BR/>//<BR/><BR/>முகவரி தவறு ! ராமர் ஏகப்பத்தினி விரதர் ! இந்திர லோகம் சுந்தரிகள் நிறைந்த இடம் அங்கு நிச்சயம் இருக்க மாட்டார் !<BR/><BR/>சரியான முகவரி !<BR/>drama@mithilai.com.in<BR/><BR/>drama - not ட்ராமா ! தசரத ராமா<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.com