tag:blogger.com,1999:blog-14744908.post116039318276055992..comments2023-11-03T21:11:30.873+05:30Comments on பழூரானின் பக்கங்கள்: மழைச்சாரலில் நனைந்த கவிதைகள்பழூர் கார்த்திhttp://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-14744908.post-11432791194191071962007-08-27T17:09:00.000+05:302007-08-27T17:09:00.000+05:30கார்த்தி, கவிதைகள் அருமை. கவிதை 3 ரொம்ப நல்லா இருக...கார்த்தி, கவிதைகள் அருமை. கவிதை 3 ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சிந்தனை! தொடர்ந்து எழுதுங்கள்!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-33844961494719508792007-08-27T16:39:00.000+05:302007-08-27T16:39:00.000+05:30முதல் கவிதையும் மூன்றாம் கவிதையும் நன்றாக இருக்கின...முதல் கவிதையும் மூன்றாம் கவிதையும் நன்றாக இருக்கின்றன. <BR/>இரண்டாம் கவிதை கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-63914211601037641452007-08-25T17:31:00.000+05:302007-08-25T17:31:00.000+05:30போட்டி முடிவு நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியாகி வி...போட்டி முடிவு நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியாகி விட்டது, நமது கவிதை அவுட்ட்ட்ட்ட்ட் :-)))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160636810634030282006-10-12T12:36:00.000+05:302006-10-12T12:36:00.000+05:30தேவ், கருத்திற்கு நன்றி !!***சுந்தரி, நன்றி..***மூ...தேவ், கருத்திற்கு நன்றி !!<BR/><BR/>***<BR/><BR/>சுந்தரி, நன்றி..<BR/><BR/>***<BR/><BR/>மூன்றாம் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.. முடிவுகள் இன்னும் வரவில்லை...பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160628773577858052006-10-12T10:22:00.000+05:302006-10-12T10:22:00.000+05:303rd Kavidhai was too good...The reason is because ...3rd Kavidhai was too good...<BR/>The reason is because each one of us would have experienced atleast one such situation...<BR/>Great going :-) !!!!Sundarihttps://www.blogger.com/profile/12634895543574036073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160551500873677952006-10-11T12:55:00.000+05:302006-10-11T12:55:00.000+05:301 - touching2- touching o touching3 - my choice1 - touching<BR/><BR/>2- touching o touching<BR/><BR/>3 - my choiceAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160547377046138222006-10-11T11:46:00.000+05:302006-10-11T11:46:00.000+05:30கோ.கணேஷ்,கருத்திற்கு நன்றி :-)எங்கே தற்போதெல்லாம் ...கோ.கணேஷ்,<BR/><BR/>கருத்திற்கு நன்றி :-)<BR/>எங்கே தற்போதெல்லாம் உங்கள் பதிவுகளை பார்க்க முடிவதில்லை ??<BR/><BR/>***<BR/><BR/>நண்பர் ச.அருண் ஹைதராபாத்திலிருந்து மின்னஞ்சலில் பின்னூட்டம் அனுப்பியுள்ளார்.. அது பின்வருமாறு :<BR/><BR/>1 & 3 - too gud...2 - as always ur "nakkal - naiyandi - sk" eppudi venumnalum sollalam.....as dondu<BR/>mentioned we compare all the three poems...but i dont see a reason to ignore 1 or 3(no offence meant to<BR/>dondu).....as i see, both r xcellent, both r potential to make people think...for perverted minds<BR/>"sk" means super kavithai ;-)<BR/><BR/>arun c<BR/><BR/>***<BR/><BR/>நன்றி அருண்..<BR/>நக்கல் நிறைந்த காதல் கவிதைகள் நிறைய எழுதப்போகின்றேன் :-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160541303355123952006-10-11T10:05:00.000+05:302006-10-11T10:05:00.000+05:30:-):-)Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160479261773518212006-10-10T16:51:00.000+05:302006-10-10T16:51:00.000+05:30டோண்டு,//மூன்றாவதிருக்க முதலிரண்டைப் பார்ப்பவர் யா...டோண்டு,<BR/><BR/>//மூன்றாவதிருக்க முதலிரண்டைப் பார்ப்பவர் யார்? //<BR/><BR/>நன்றி !!<BR/><BR/>***<BR/><BR/>கேன்சரியன்,<BR/><BR/>இரண்டாம் கவிதையில் வார்த்தைப் பிழையை திருத்தி விட்டேன்.. <BR/>நன்றி !!<BR/><BR/>முதல் 2 கவிதைகள் போட்டிக்கல்ல...பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160473525623308182006-10-10T15:15:00.000+05:302006-10-10T15:15:00.000+05:30மூன்றாவதிருக்க முதலிரண்டைப் பார்ப்பவர் யார்? அவை ந...மூன்றாவதிருக்க முதலிரண்டைப் பார்ப்பவர் யார்? <BR/><BR/>அவை நன்றாகவே உள்ளன என்பதில் ஐயமில்லை, ஆனால் நாம் இங்கு ஒப்பிடுகிறோம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160474527230940342006-10-10T15:32:00.000+05:302006-10-10T15:32:00.000+05:30ரெயின்போ, நன்றி !***ஹரிஹரன், நன்றி !!////உன் தங்கை...ரெயின்போ, நன்றி !<BR/><BR/>***<BR/><BR/>ஹரிஹரன், நன்றி !!<BR/><BR/>//<BR/>//உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...//<BR/><BR/>தங்கையை என்பதுதானே சரி//<BR/><BR/>ஆமாம், சுட்டிக் காட்டியதற்கு நன்றி..<BR/>பதிவிலும் திருத்தி விடுகிறேன்..<BR/><BR/>//படம் எந்த இடம்? கலக்கலாக பசுமை! //<BR/><BR/>கிரிவன் என்ற மலைப்பகுதி, புனேவிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது.. வாருங்கள் ஒருமுறை !!<BR/><BR/>//அறிமுகத்துக்கு அப்புறமா அண்ணன் என்ன செய்தார்? //<BR/><BR/>உங்கள் கற்பனை ரசிக்க வைக்கிறது :-))))<BR/>(இப்படி சொல்லித்தான் தப்பிக்க வேண்டும் :-)))<BR/><BR/>//விமர்சனம், கவிதைன்னு கலக்கறே ஸ்வாமி! ஜமாய்ங்க.//<BR/><BR/>நடுவில் <A HREF="http://lazyguy2005.blogspot.com/2006/10/2006.html" REL="nofollow">கார்ட்டூனை</A> விட்டு விட்டீர்களே !!<BR/><BR/>***<BR/><BR/>வசந்த், மூன்று பிடிக்க வில்லையா, மூன்றுமே பிடிக்க வில்லையா :-))))<BR/>எதுவாயினும், நன்றி :-) !!<BR/><BR/>***<BR/><BR/>கார்த்திக் பிரபு, நன்றி !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160465419746641072006-10-10T13:00:00.000+05:302006-10-10T13:00:00.000+05:30ஸ்வாமி,//உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை.../...ஸ்வாமி,<BR/><BR/>//உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...//<BR/><BR/>தங்கையை என்பதுதானே சரி<BR/><BR/>படம் எந்த இடம்? கலக்கலாக பசுமை!<BR/><BR/>அறிமுகத்துக்கு அப்புறமா அண்ணன் என்ன செய்தார்? <BR/><BR/>எந்த ஆஸ்பிட்டல்ன்னு சொன்னா ஹார்லிக்ஸ்,சாத்துக்குடி அனுப்ப வசதியா இருக்கும்! <BR/><BR/>2சுள்ளுன்னு முதுகுல வெய்யில் மாதிரி உறைக்கிறது.<BR/>3ம் பரவாயில்லை:-)))<BR/><BR/>விமர்சனம், கவிதைன்னு கலக்கறே ஸ்வாமி! ஜமாய்ங்க.<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>ஹரிஹரன்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160466292728162642006-10-10T13:14:00.000+05:302006-10-10T13:14:00.000+05:301,2, ;-)1,2, ;-)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160469569102843932006-10-10T14:09:00.000+05:302006-10-10T14:09:00.000+05:30moondrumey nalla iruku somberi paiyan avaraglemoondrumey nalla iruku somberi paiyan avaragleகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160453415842246902006-10-10T09:40:00.000+05:302006-10-10T09:40:00.000+05:30நன்றி என்னார், தங்கள் புகைப்படத்தில் இருக்கும் பிள...நன்றி என்னார், தங்கள் புகைப்படத்தில் இருக்கும் பிள்ளையார் படம் அருமை...<BR/><BR/>எனது பெயர் சோம்பேறி பையன். "சோம்பேரிப் பையன்" அல்ல :-)))<BR/><BR/>***<BR/><BR/>நன்றி சுப்பையா, காதல் கவிதைகள் என்றுமே இளைஞர்களுக்கு போரடிப்பதில்லை.. நக்கல் நிறைந்த காதல் கவிதைகள் நிறைய எழுத விருப்பம் :-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160400702399161922006-10-09T19:01:00.000+05:302006-10-09T19:01:00.000+05:30சோம்பேரிப் பையன் நன்றாக உள்ளது தங்கள் கவிதைசோம்பேரிப் பையன் நன்றாக உள்ளது தங்கள் கவிதைENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14744908.post-1160410700730779062006-10-09T21:48:00.000+05:302006-10-09T21:48:00.000+05:30Out of the 3 - number 2 is goodOut of the 3 - number 2 is goodSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com